உலகளந்த பெருமாள் கோவிலில் நடந்த ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் அவதார திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
போளூர் அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தென்காசி அருகே சுடலை மாடசுவாமி கோவில் சித்திரை கொடை விழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ராமானுஜரின் 1007வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில் 11 கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
ஆளுநர் குர்மீத் சிங் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை
ஏழுமலையானை ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கும் தேதி, நேரம் குறித்த விபரங்களை திருமலை திருப்பதி
The post ஆண்டிபட்டி பால நாகம்மாள் கோவிலில் சித்திரைத் திருவிழா. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்தினர். appeared first on ARASIYAL TODAY.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஈரோடு லக்காபுரம் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை
அம்மன் மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா மடாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சங்கர
load more